Thursday, December 11, 2008

தொலைபேசி

ஒவ்வொரு முறை தொலைபேசி மணி அடிக்கும் போதும்.....
அது நீயாக இருப்பாயோ என என் மனம் நினைக்கிறது....
நீ பேசி முடித்த மறு நொடியில் மணி அடித்தாலும்...

No comments:

Post a Comment