Friday, December 12, 2008

ஒரு நண்பனின் வார்த்தை...

ஆணும் பெண்ணும் பேசி கொண்டாலே காதல் என இந்த சமுதாயத்தையும் சிந்திக்க வைத்தது நம் நட்பு.....
நட்பிற்கு ஒரு நிறைவான அர்த்தத்தையும் தந்தாய்....
தொடரட்டும் நம் நட்பு என் உயிர் மூச்சு ஓயும் வரை...
என் மூச்சு ஓய்ந்தாலும் நம் நட்பின் மூலமாக நான் சுவாசிப்பேன்....

No comments:

Post a Comment