Friday, December 12, 2008

நட்பு...

என்னை அறைய வேண்டுமானால் ஆயிரம் முறை கூட அறை...
ஆனால் அடித்து முடித்த பின் நான் அழுவேன்....
நீ அடித்ததால் ஏற்பட்ட வலியால் அல்ல......
அடித்த உன் கை வலிக்குமே என என் மனம் எண்ணுவதால்.....

No comments:

Post a Comment