Thursday, December 11, 2008

நிலவும் அவளும்

அழகிய இரவு...யார் கண்ணும் பட்டுவிட கூடாது என இயற்கை அன்னை வைத்த
அழகிய திருஷ்டி பொட்டு அந்த வெள்ளி நிலவு...
அது கூட உன்னை கண்ட உடன் வெட்க பட்டு ஒளிந்து கொள்கிறது...
--அமாவாசை இரவு.....

No comments:

Post a Comment