Friday, December 12, 2008

என்னை கொல்லும் உன் விழி...

"என்னை கொலை செய்ய உன் விழி போதுமடி" என்று கூறினான் ....
அதற்கு அவள் "உன்னை என் விழி கொல்கிறது என்றால் அவற்றை நான் மூடியே
வைத்திருப்பேன் " என்று கூறினாள்.....
உன்னை விழிகளை காணாமல் இருப்பதை விட அவற்றால் இறப்பதே மேல்....

No comments:

Post a Comment