Friday, December 12, 2008

புதிர்!!

எத்தனையோ புதிர்களுக்கு விடை கண்டு பிடித்தேன்.....
ஆனால் என்னுள் இருப்பது நீயா?
இல்லை உன்னுள் இருப்பது நானா?
என்பது புரியாத புதிராகவே உள்ளது...

No comments:

Post a Comment