Thursday, December 11, 2008

இதயத்தின் வலி

செருப்பு அணிந்தால் முள் தைக்காது...
அவள் செருப்பு அணிந்தால்..
ஆயினும் முள் தைத்தது என் இதயத்தில்..
நான் கொடுத்த ரோஜா பூவை மிதித்த போது..

No comments:

Post a Comment