Tuesday, February 3, 2009

இதற்கு காரணம் என்னவோ?

பிறருக்கு என எழுதும் போது கைகளிலிருந்து அருவியாக கொட்டிய வார்த்தைகள்,
அவளுக்கு என எழுதும் போது மட்டும் கண்ணீராக கொட்டுகிறது ,கண்களில் இருந்து...